வாஷிங்டன்: இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பணி அனுமதியை நீட்டிப்பதில் அமெரிக்கா புதிய கெடுபிடியை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்காவை பாதுகாப்பேன் என்ற கொள்கையுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி ஐ -765 படிவத்தை தாக்கல் செய்தால் தானாகவே பணி அனுமதி நீட்டிப்பு...
Showinpage View More 
- சென்னை: வளர்பிறை முகூர்த்த நாளையொட்டி 920 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுப முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.... 
- சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக,... 
- திருமங்கலம்: ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி ஆகியோர் ஒன்றிணைவதால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இப்படியான துரோகிகளால்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். திருமங்கலம் அருகே கப்பலூரில் அவர் அளித்த பேட்டி:... 
தமிழகம் View More 
- சென்னை: பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே அடிக்கடி மறந்து விடுகிறார் மோடி; இதுபோன்ற பேச்சுகளால் தனது பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக்கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.... 
அரசியல் View More 
- * அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி * அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான். அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டு அதுகுறித்து தெரிவிப்பேன். - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ... 
வழிபாடு முறைகள் View More 
- சிவகங்கையிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலூரில் பழமையான கொற்றவாளீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக கொற்றவாளீஸ்வரர் என அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். தாயார் நெல்லையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கோயிலின்... 
- ஒன்பது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க... 
- திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - 27-10-2025 கந்த சஷ்டி கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக... 
சமையல் View More 
- தேவையான பொருட்கள் மைதா-1 கப் சர்க்கரை-1 கப் கோக்கோ பவுடர்-1/2 கப் பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன் பேக்கிங் சோடா-1 டீஸ்பூன் உப்பு-1/2 டீஸ்பூன் முட்டை-1 பால்-1/2 கப் எண்ணெய்-1/4 கப் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன் சூடு தண்ணீர்-1/2 கப் கிரீம் செய்வதற்கு: வெண்ணெய்-1/2 கப் பொடித்த சர்க்கரை-1 கப் கோக்கோ பவுடர்-3/4 கப் பால்-1/3 கப்... 15 hours ago- BY Lavanya
- சிக்கனை மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்: 300 கிராம் சிக்கன் 2டீஸ்பூன் சோளமா 2டீஸ்பூன் சோயா சாஸ் 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா [அப்பச் சோடா] 2டீஸ்பூன் சர்க்கரை 1டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2டீஸ்பூன் எண்ணெய் [சிக்கனை வதக்க தேவையானளவு] முட்டையை வதக்க தேவையான பொருட்கள்: 5 முட்டைகள் 3 ஸ்பூன் எண்ணெய் [முட்டையை வதக்க தேவையானளவு ]... 15 hours ago- BY Lavanya
- தேவையான பொருட்கள் காஞ்சிபுரம் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: ரவா-150கிராம்(3நிமிடம் லேசாக வறுக்கவும்) மீடியம் அளவு வெங்காயம்-2 தேங்காய் துறுவல்-3டீஸ்பூன் நல்லெண்ணெய்-3டீஸ்பூன் (பெரியது) உப்பு தூள்-தேவையான அளவு பச்சை மிளகாய்-1 இஞ்சி சிறிய துண்டு-1 முழு மிளகு-1/2 டேபிள் டீஸ்பூன் கடுகு-1/2 டேபிள் டீஸ்பூன் முழு சீரகம்-1/2 டேபிள் டீஸ்பூன் உடைத்த உளுந்து-1 டேபிள் ஸ்பூன்... 29 Oct 2025- BY Lavanya
- தேவையான பொருட்கள் 1/2கிலோசிக்கன் தேவையான அளவுசமையல் எண்ணெய் 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள் 2டீஸ்பூன்செஜ்வான் சட்னி(மிளகாயை ஊரவைத்து அரைத்த பேஸ்ட்) தேவையான அளவுஉப்பு தூள் 3டேபிள் ஸ்பூன்தயிர் தேவையான அளவுதண்ணீர் தேவையான அளவுகொத்துமல்லி தழைகள் முழு மசாலா பவுடர் செய்ய தேவையான பொருட்கள்: 1துண்டுபட்டை 6கிராம்பு 5ஏலக்காய் 1டீஸ்பூன்சீரகம் 1டீஸ்பூன்சோம்பு/பெருஞ்சீரகம் 3டீஸ்பூன்கொத்துமல்லி விதைகள் 10காஷ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாய்-(5மிளகாய்... 29 Oct 2025- BY Lavanya
- தேவையான பொருட்கள் அரை கிலோ இறால் இரண்டு பெரிய வெங்காயம் இரண்டு தக்காளி ஒரு கொத்து கறிவேப்பிலை இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் காஷ்மீர் சில்லி பவுடர் பொடி செய்ய தேவையான பொருள் ஒரு... 29 Oct 2025- BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
- நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 36-40 வயது என்பதை முன் மத்திய வயது என்று சொல்லலாம். இந்த வயதில் உள்ள பெண்களின் அகச் சிக்கல்கள் என்பவை தனித்துவமானவை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் முப்பத்தாறு முதல் நாற்பது வயது வரை என்பது... 
- நன்றி குங்குமம் டாக்டர் நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை... 
- நன்றி குங்குமம் தோழி மனம் பேசும் நூல் 3 உண்மையில் மன நோய் இருக்கிறதா? மன நோய் என்பது என்ன? மன நோயாளி இங்கு யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் உளவியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பலரும் எளிதான பதிலை சொல்லக்கூடியவர்களாகவும், உளவியல் நிபுணர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இன்றும் நம் சமூகத்தில் எளிதான விவாதமாய்... 
- நன்றி குங்குமம் டாக்டர் வெப்பம் தணிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் என படையெடுக்க ஆரம்பித்துவிடும். மழையினால், ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் நோய்களும் அதிகரித்துவிடுகின்றன. இதற்கு குளிர்ச்சியான காலநிலையும் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும் காரணமாக இருக்கிறது. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே... 
- நன்றி குங்குமம் தோழி பிள்ளை வளர்ப்பு என்றாலே நம்மைச் சுற்றி ஆயிரம் கட்டுக் கதைகள் இருக்கும். ஆயிரம் விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு நமக்கிருக்கும் ஒரே ஒரு உண்மையான வழி அனுபவம் மட்டும்தான். ஆறு மாத மகன் திடீரென ஒருநாள் தாய்ப்பால் அருந்த மறுத்துவிட்டான். அவனுக்கு இன்னும் முழுமையாக ஆறு மாதம்... 
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
- தைவான் சுரங்கப்பாதையில் தண்ணீருக்கு நடுவே நடந்த இசை நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சியை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி. ... 
- நியூயார்க்கில் நடைபெறும் வருடாந்திர டாம்ப்கின்ஸ் சதுக்க ஹாலோவீன் அணிவகுப்புகளுக்காக நாய்கள் அலங்கரிக்கப்பட்டு கலந்து கொள்கிறது. ... 
- வடகிழக்கு பருவமழை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு!! ... 
விவசாயம் View More 
- ரசாயன பூச்சிக்கொல்லிகளை விட இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பயிர்களுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும். ஒருமுறை உயிர்ம இடுபொருட்களைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரித்து தெளிக்கலாம். பின்னர் அடுத்தமுறை வேப்ப எண்ணெய் அல்லது புங்கன் எண்ணெய் தயாரித்து தெளிக்கலாம். இந்த முறையில் மாற்றி மாற்றி தெளிப்பதன் மூலம் பூச்சி நோய் கட்டுப்படும். பூச்சி நோய் தாக்குதல் வருமுன்... 28 Oct 2025- BY Porselvi
- காட்டுப்பாக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. நிலையத்தின் தலைவர் முருகன் வரவேற்புரையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பிரேம் சாந்தி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் சந்துரு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன்... 28 Oct 2025- BY Porselvi
- அம்மா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. நல்ல சத்தான அரிசி அவங்களுக்கு நல்லதுன்னு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். 15 வருஷமா இயற்கை விவசாயம் செய்றேன். இப்போ 200 விவசாயிகளுக்கு மேல நம்மகிட்ட இருந்து விதை நெல் வாங்கறாங்க” என இயற்கை விவசாயத்துக்கு வந்த பின்னணியை உணர்ச்சிகரமாக கூறத்தொடங்கினார் சுரேஷ்குமார் கோடிசுந்தரம். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம்... 27 Oct 2025- BY Porselvi
 
  
  
  
   